Skip to content
Daily Tamilnadu
சனி, 29 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்!

சென்னையில் உள்ள மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர். நாளை (ஜூலை 23) 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது கல்லூரி விருப்பங்களை ஜூலை 24 ஆம் தேதி வரை […]

ஸ்டாலின் படைத்த ஒரே சாதனை: ஈபிஎஸ்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி), அரியலூரில் நேற்று (ஜூலை 15) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில், அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஈபிஎஸ் கூறியதாவது: “நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதலிடத்தில் உள்ளவர் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் தனது 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரேயொரு சாதனை தான் படைத்துள்ளார். அது, தன் மகனை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் ஆக்கியதுதான்.” […]
Advertisement

இந்த 9 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் தீ விபத்து: 8 விரைவு ரயில்கள் ரத்து!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்து, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். Train Service Alert! Due to a fire incident near #Tiruvallur overhead […]

சென்னையில் நாளை (05-07-2025) மின் தடை ஏற்படும் இடங்கள்!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (05.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், […]
Advertisement

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் லைட் பயன்படுத்த தடை..!

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே விமானங்கள் தரையிறங்கும் போது லேசர் லைட் அடிக்கடி ஒளிரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிரச் செய்தால், விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விமானம் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 வாரங்களில் சென்னையில் விமானங்களில் 3 முறை லேசர் லைட் ஒளிரச் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை […]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகள் விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் மழை தொடர்கிறது. ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல், குந்தா தாலுகாவில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் […]

மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து.. இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

சென்னை: சென்னை போரூரில் உள்ள DLF-L&T அருகே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது, இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையில் மெட்ரோ ரயில் பாதை இடிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. மெட்ரோ தூண் இடிந்து விழுந்ததில் ரமேஷ் என்பவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், அதே நேரத்தில் திட்டப் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா மற்றும் திட்ட மேலாளர் டாடா ராவ் உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
Advertisement

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூன் 14) விடுமுறை..!

நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூன் 14) […]

நாளை (மே 9) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாளை மே 9 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் கோவிலில் தேரோட்ட திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவினை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவது வழக்கம். இதன் காரணமாக நாளை (மே 9) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் […]
Advertisement
Advertisement