Skip to content
Daily Tamilnadu
சனி, 29 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

தமிழ்நாடு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ‘கனமழை’ எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுவாக உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வரும் 11-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த வளிமண்டல மாற்றத்தால் இன்று (ஜனவரி 8) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனத்திற்கு! இன்று இந்த மாவட்டங்களில் மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்துறை அறிவிப்பு!

தமிழகத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை, திருப்பூர், சேலம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் இன்று (டிசம்பர் 24) காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் கரையாம்பாளையம் பகுதிகள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகள். அதேபோல், சேலம் மாவட்டத்தின் தோப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், விழுப்புரம் மாவட்டத்தின் தாயனூர் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இன்று […]
Advertisement

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10 முதல் நடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பின் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிரடி […]

Casagrand: இதுதான் உண்மையான போனஸ்.. ஆயிரம் ஊழியர்களுக்கு லண்டன் பயணம்..!

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘Casagrand’ தனது ஊழியர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த முறை, நிறுவனத்தின் வருடாந்திர “Profit Share Bonanza” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆயிரம் ஊழியர்களை லண்டனுக்கு ஒரு வார கால பயணத்திற்கு அனுப்பியது. நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஊழியர்களின் சேவைகளை அங்கீகரிக்க இந்த திட்டம் எடுக்கப்பட்டது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் துபாயில் உள்ள காசாகிராண்டில் மொத்தம் 7,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர், […]

2026 சட்டப்பேரவை தேர்தல்: SIR பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் மற்றும் புதுப்பிப்புகளை சரிசெய்யும் பணிகளை விரைவாகவும் துல்லியமாகவும் நிறைவேற்றுவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 81% வாக்காளர்களுக்கு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகளை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில் 30 தொகுதிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள் சரிசெய்யப்படுவதோடு, புதிய […]
Advertisement

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை..!

சென்னை, அக்டோபர் 17: தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று (அக்.17) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.12,200 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.97,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மாறாக, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் […]

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.87,000ஐ கடந்தது!

சென்னை, அக்டோபர் 01, 2025: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 அதிகரித்து, ரூ.87,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், ஒரு சவரன் தங்கம் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள்கிழமை ரூ.86,160 ஆகவும், செவ்வாய்க்கிழமை ரூ.86,880 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை இன்று, […]
Advertisement
Advertisement