Skip to content
Daily Tamilnadu
சனி, 15 ஆகஸ்ட் 2026
BREAKING
இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
ADVERTISEMENT

தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி, தனது புதிய ‘ரெட்மி நோட் 17 5ஜி’ ஸ்மார்ட்போனை இன்று வியாழக்கிழமை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 17 தொடரில், உள்நாட்டு சந்தையில் கால்பதிக்கும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. விலை மற்றும் சலுகை விவரங்கள் இந்தியாவில் இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6GB RAM + 128GB Storage: ரூ. 27,999 8GB RAM + […]

மனித குளிர்சாதன பெட்டி! வெயிலில் வேலை செய்வோருக்கு ஜப்பானின் அசத்தல் கண்டுபிடிப்பு!

டோக்கியோ: உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக நடப்பு ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்துறை விநியோக நிறுவனமான ‘ட்ரஸ்கோ நகாயாமா கார்ப்பரேஷன்’ (Trusco Nakayama Corporation) தொழிலாளர்களுக்காக ஒரு புதுமையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. கடுமையான வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் உடலை உடனடி நிவாரணமாகக் குளிர்வித்துக் கொள்ளும் வகையில், ‘மனித குளிர்சாதனப்பெட்டி’ (Human Refrigerator) என்று அழைக்கப்படும் எடுத்துச் செல்லக்கூடிய புதிய குளிரூட்டும் அறையை அந்நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]
ADVERTISEMENT

ஆந்த்ரோபிக் AI சந்தா திட்டங்களில் அதிரடி மாற்றம்: இந்தியப் பயனர்களுக்கு ரூபாயில் கட்டணம் அறிமுகம்!

முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) தனது சந்தா திட்டங்களில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளதோடு, உலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாகத் திகழும் இந்தியப் பயனர்களுக்காக முதன்முறையாக ரூபாயில் கட்டண முறையை (மாதம் ரூ.2,399) அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேபிள் 5 போன்ற அதிநவீன ஏஐ மாடல்களைப் பராமரிப்பதற்கான அதிக செலவு மற்றும் உள்கட்டமைப்புத் தேவையைச் சமாளிக்கும் பொருட்டு, ‘கிளவுட் ப்ரோ’ மற்றும் ‘டீம் ஸ்டாண்டர்ட்’ பயனர்கள் இனி இந்த மாடலை நேரடியாக அணுக முடியாது என்றும், உயர் பிரிவு […]

கேமிங் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி.. என்விடியா ‘ஜி ஃபோர்ஸ் நவ்’ வந்துவிட்டது.. திட்டங்கள் மற்றும் விலைகளின் முழு விவரங்கள்!

இந்தியாவில் உள்ள கேமிங் ஆர்வலர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’, தனது கிளவுட் கேமிங் சேவையான ‘ஜி ஃபோர்ஸ் நவ்’-ஐ நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவைகள் ஜூலை 15 ஆம் தேதி காலை 7:30 மணி முதல் முழுமையாகக் கிடைக்கத் தொடங்கின. இதன் மூலம், உங்களிடம் விலை உயர்ந்த கேமிங் கணினிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லாவிட்டாலும், சாதாரண சாதனங்களில் உயர் ரக கணினி விளையாட்டுகளை விளையாட முடியும். கடந்த […]

ஆண்ட்ராய்டு ஆட்டோவில் அதிரடி மாற்றங்கள்: டால்பி அட்மாஸ் ஆதரவு முதல் 3D மேப்ஸ் வரை – கூகுளின் அசத்தல் அறிவிப்பு!

கலிபோர்னியா: உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கார் பயணங்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் தனது ‘ஆண்ட்ராய்டு ஆட்டோ’ (Android Auto) தளத்தில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களுக்குச் சிறந்த ஒலி மற்றும் காட்சி அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்.டு இந்த புதிய அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. காரில் டால்பி அட்மாஸ் இசை அனுபவம் கார்களில் பயணிக்கும்போது பயனர்களுக்குத் தெளிவான மற்றும் சினிமா தியேட்டர் போன்ற ஒலி அனுபவத்தை வழங்க, கூகுள் தற்போது டால்பி அட்மாஸ் […]
ADVERTISEMENT

உங்கள் ஆதார் அட்டை பாதுகாப்பாக உள்ளதா? யாராவது தவறாகப் பயன்படுத்துகிறார்களா? – 2 நிமிடங்களில் கண்டறியும் எளிய வழிமுறை!

இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை உலகில், ஆதார் அட்டை என்பது வெறும் அடையாளச் சான்று மட்டுமல்ல; அது நமது நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களின் திறவுகோலாகும். வங்கிக் கணக்கு முதல் சிம் கார்டு பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அவசியமாகிவிட்ட சூழலில், அதன் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது. உங்கள் அனுமதியின்றி யாராவது உங்கள் ஆதாரைப் பயன்படுத்துகிறார்களோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தால், அதனை எளிதாகக் கண்டறிய இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் […]

ஏப்ரல் 2026-ல் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள்: 20 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கவரக்கூடிய 5 மொபைல்கள்..!

சர்வதேச அளவில் பிராசஸர்கள் மற்றும் ரேம் (RAM) தட்டுப்பாட்டினால் ஸ்மார்ட்போன் உற்பத்தித் துறை பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையிலும், முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய மாடல்களைக் களமிறக்கத் தயாராகிவிட்டன. குறிப்பாக, 2026 ஏப்ரல் மாதத்தில் பட்ஜெட் மற்றும் நடுத்தர விலைப் பிரிவில் (Mid-range) அதீத செயல்திறன் கொண்ட 5 முக்கிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. 1. ரியல்மி நார்சோ 90 ப்ரோ 5ஜி: ரியல்மியின் இந்த வரவிருக்கும் போன் 6.78-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. […]

நாட்டில் இப்போது எத்தனை பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

புது டெல்லி: இந்தியத் தொலைத்தொடர்புத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நாட்டின் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது 102 கோடியை (1.02 பில்லியன்) கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது. வளர்ச்சிப் பாதையில் இணையச் சந்தை செவ்வாயன்று வெளியிடப்பட்ட ‘இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் காட்டி’ (Indian Telecom Services Performance Indicator) அறிக்கையில், டிசம்பர் 31, 2025-டன் முடிவடைந்த காலாண்டிற்கான புள்ளிவிவரங்கள் […]
ADVERTISEMENT

ரூ.10 லட்சம் கோடி முதலீடு.. செயற்கை நுண்ணறிவு துறையில் ரிலையன்ஸின் மெகா பிளான்!

மும்பை: இந்தியாவின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜியோ நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. ‘AI இந்தியா இம்பாக்ட் உச்சி மாநாட்டில்’ கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த முதலீடு வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுவதாக உறுதிபடத் தெரிவித்தார். சவால்களை முறியடிக்க ‘ஜியோ இன்டலிஜென்ஸ்’ […]

கேமிங் உலகின் புதிய ‘அசுரன்’: 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளேவுடன் களமிறங்கியது ‘ரெட் மேஜிக் 11 ஏர்’!

ஸ்மார்ட்போன் சந்தையில் கேமிங் மொபைல்களுக்கென தனி முத்திரை பதித்துள்ள நுபியா (Nubia) நிறுவனம், தனது புதிய படைப்பான ‘ரெட் மேஜிக் 11 ஏர்’ (Red Magic 11 Air) போனை நேற்று (ஜனவரி 29) உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண போன்களைப் போலன்றி, அதீத வேகம் மற்றும் பிரம்மாண்ட காட்சிகளை விரும்பும் கேமர்களுக்காகவே இந்த போன் செதுக்கப்பட்டுள்ளது. மிரட்டலான செயல்திறன்: கேமிங்கிற்கு உயிர்நாடியான சிப்செட் விஷயத்தில் ரெட் மேஜிக் சமரசம் செய்யவில்லை. இதில் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 […]
1 2 3 8
Advertisement
Advertisement