×

சரக்கு ரயில் தீ விபத்து: 8 விரைவு ரயில்கள் ரத்து!

Link copied to clipboard!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்து, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

oil tanker train

Advertisement

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

INDIA WEATHER RAIN

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக…

Link copied to clipboard!
Chennai Rain Alerts

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி…

Link copied to clipboard!
error: