தமிழ்நாடு
-
சென்னையில் நாளை (05-07-2025) மின் தடை ஏற்படும் இடங்கள்!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (05.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…
Read More » -
சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் லைட் பயன்படுத்த தடை..!
சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள், லேசர் லைட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே விமானங்கள் தரையிறங்கும் போது லேசர் லைட் அடிக்கடி…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகள் விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் மழை…
Read More » -
மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து.. இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!
சென்னை: சென்னை போரூரில் உள்ள DLF-L&T அருகே மெட்ரோ கட்டுமானப் பணியின் போது, இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையில் மெட்ரோ ரயில் பாதை இடிந்து விழுந்ததில் விபத்து…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூன் 14) விடுமுறை..!
நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தென்காசி…
Read More » -
நாளை (மே 9) தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் நாளை மே 9 ஆம்…
Read More » -
ஏசி மின்சார ரயில் சேவை இன்று ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் ஏசி மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை…
Read More » -
திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31…
Read More » -
இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி கோவில்களில்…
Read More » -
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More »