Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

சென்னை: மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB), நாடு முழுவதும் உள்ள இந்திய ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள டெக்னிஷியன் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் நிரந்தரப் பணியில் சேரக் காத்திருக்கும் தகுதியான இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. பணியிடங்களின் விவரம் (மொத்தம்: 6,565 காலியிடங்கள்): இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 6,565 பணியிடங்கள் […]

நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ‘நியூ இந்தியா அசூரன்ஸ்’ (New India Assurance Company Limited) நாடு முழுவதும் உள்ள தங்களது கிளைகளில் காலியாக உள்ள அப்ரெண்டீஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. பணியிடங்களின் விவரம் இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, நாடு முழுவதும் மொத்தம் 550 […]
ADVERTISEMENT

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்!

மும்பை: இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாகச் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் (MDL) நிறுவனத்தில் காலியாக உள்ள 495 அப்ரெண்டீஸ் (தொழில் பழகுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மும்பையின் மசகான் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த பொதுத்துறை நிறுவனம், இந்திய கடற்படைக்குத் தேவையான அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. இதுமட்டுமன்றி, வணிக ரீதியிலான எண்ணெய் டேங்கர்கள், சரக்குக் கப்பல்கள், […]

ரயில்வேயில் மெகா வேலைவாய்ப்பு: 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்கள் அறிவிப்பு – ஜூன் 14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

புதுடெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் காலியாக உள்ள உதவி ரயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பணியின் பெயரும் காலியிடங்களும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பிரிவில் […]

இளம் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு: இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் – விண்ணப்பிக்க மே 20 கடைசி நாள்!

நாட்டின் மத்திய வங்கி மற்றும் ‘வங்கிகளின் வங்கி’ என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI), காலியாக உள்ள அதிகாரி (Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கித் துறையில் உயரிய பதவியில் அமரத் துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது. பணியிட விவரம் மற்றும் தகுதிகள் இந்த அறிவிப்பின்படி, அதிகாரி பிரிவில் மொத்தம் 60 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தகுதிகள் பின்வருமாறு: கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு […]
ADVERTISEMENT

ஐஆர்சிடிசி-யில் வேலைவாய்ப்பு: 84 பணியிடங்களுக்கு நேரடி நேர்காணல் – ரூ. 30,000 சம்பளத்தில் தென்னக ரயில்வேயில் பணியாற்ற அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்காக, ஒப்பந்த அடிப்படையில் ‘விருந்தோம்பல் கண்காணிப்பாளர்’ (Hospitality Monitors) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள் இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வி மற்றும் வயதுத் தகுதிகள் பின்வருமாறு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (Hospitality/Catering), BBA […]

இந்தியன் வங்கியில் 350 ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் பணியிடங்கள்: ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

சென்னை: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி (Indian Bank), பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித்துறையில் உயர் பதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். பணியிடங்கள் மற்றும் கல்வித் தகுதி இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கல்வித் தகுதிகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் […]

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 1,000 அதிகாரி பணியிடங்கள்: தமிழகத்தில் மட்டும் 65 இடங்கள் – விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசி நாள்!

இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி’ (Punjab & Sind Bank), நாடு முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, வங்கித்துறையில் கால்பதிக்க விரும்பும் அனுபவமுள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 1,000 பிரம்மாண்ட காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் மொத்தம் […]
ADVERTISEMENT

பேங்க் ஆஃப் பரோடாவில் 104 அதிகாரி பணியிடங்கள்: வங்கித் துறை அனுபவமுள்ளவர்களுக்குப் பொன்னான வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), தனது செல்வ மேலாண்மைச் சேவைகள் துறையை (Wealth Management Services Department) வலுப்படுத்தும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையில் நிபுணர்களைத் தேர்வு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பணியிடங்கள் மற்றும் துறைகள் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, பல்வேறு நிலைகளில் மொத்தம் 104 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன் விவரங்கள் வருமாறு: சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் : 70 பணியிடங்கள். […]

தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் புதிய ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள்: அரசு அதிரடி அரசாணை – குரூப்-2A தேர்வு மூலம் நிரப்ப முடிவு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ (Computer Operator) என்ற புதிய பணியிடத்தைத் தோற்றுவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்தப் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது, கணினித் துறை பட்டதாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசாணையின் முக்கிய அம்சங்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இந்த ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள் நேரடி நியமன முறை மற்றும் பணிமாற்றல் முறை ஆகிய […]
1 2 3 4
Advertisement
Advertisement