×

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

Link copied to clipboard!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

Advertisement

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

INDIA WEATHER RAIN

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக…

Link copied to clipboard!
special bus for holidays

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி: 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சென்னை, செப்டம்பர் 26 – ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC)…

Link copied to clipboard!
error: