×

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

Link copied to clipboard!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 22ம் தேதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

london trip

Casagrand: இதுதான் உண்மையான போனஸ்.. ஆயிரம் ஊழியர்களுக்கு லண்டன் பயணம்..!

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘Casagrand’ தனது ஊழியர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த…

Link copied to clipboard!
SIR Tamil Nadu

2026 சட்டப்பேரவை தேர்தல்: SIR பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம்,…

Link copied to clipboard!
INDIA WEATHER RAIN

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக…

Link copied to clipboard!
error: