Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (16-04-2025)

இன்றைய நாள் (16-04-2025) விசுவாவசு-சித்திரை 3-புதன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் அனுஷம் இன்று முழுவதும். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பரணி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது […]

இன்றைய ராசிபலன் (15-04-2025)

இன்றைய நாள் (15-04-2025) விசுவாவசு-சித்திரை 2-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 1:30 – 2:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் விசாகம் பின் இரவு 2.04 வரை பின்பு அனுஷம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அசுபதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த […]
ADVERTISEMENT

திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரைவில் திருமண பாக்கியத்தை கொடுக்கும் சக்தி கீழ்க்கண்ட மந்திரத்திற்கு உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்தால் கூடிய விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும். “காத்யாயனீ மஹாதேவி மஹாமாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே தாதுமர் ஹனிஸர்வ மங்கள மாங்கல்யேஸிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரயம்பகே கவுரி நாராயாணி நாமோஸ்துதே” மேற்கண்ட மந்திரத்தை தாமரை பூத்தண்டுதிரியில் ஐந்து முகம் கொண்ட விளக்கில் நெய் […]

இன்றைய ராசிபலன் (14-04-2025)

இன்றைய நாள் (14-04-2025) விசுவாவசு-சித்திரை 1-திங்கள்-தேய்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் சுவாதி இரவு 11.36 வரை பின்பு விசாகம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திரட்டாதி, ரேவதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். […]

இன்றைய ராசிபலன் (12-04-2025)

இன்றைய நாள் (12-04-2025) குரோதி-பங்குனி 29-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் ஹஸ்தம் மாலை 6.31 வரை பின்பு சித்திரை. சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சதயம், பூரட்டாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (11-04-2025)

இன்றைய நாள் (11-04-2025) குரோதி-பங்குனி 28-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் உத்திரம் மாலை 4.11 வரை பின்பு ஹஸ்தம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அவிட்டம், சதயம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து […]

பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து!!

திருக்கழுக்குன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள், வியாதிகளை போக்கும் மருந்தாக பார்க்கிறார்கள். அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்களது வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துகளும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இன்றைய ராசிபலன் (10-04-2025)

இன்றைய நாள் (10-04-2025) குரோதி-பங்குனி 27-வியாழன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூரம் பகல் 2.06 வரை பின்பு உத்திரம். திதி திரியோதசி பின்இரவு 2.33 வரை பின்பு சதுர்த்தசி. யோகம் இன்று காலை 06.05 வரை அமிர்தயோகம் பின்பு பிற்பகல் 02.06 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) திருவோணம், அவிட்டம் இன்றைய […]
ADVERTISEMENT

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்..!

அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து […]

குரு பெயர்ச்சி: குருவால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம்.. மகத்தான செல்வம்..!

குரு பெயர்ச்சி 2025: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் குரு மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த நான்கு ராசிகளுக்கும் யோகங்கள் ஏற்படும். இதனால், அவர்களின் நிதி நிலைமையும் மேம்படும். மேலும், நீண்டகாலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். இதில் உங்கள் ராசியும் உள்ளதா என்று பாருங்கள். வியாழன் பொதுவாக ஒரு வலிமையான கிரகமாகக் கருதப்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த கிரகம். குரு மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். […]
1 25 26 27 28 29 32
Advertisement
Advertisement