Skip to content
Daily Tamilnadu
சனி, 29 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (22-04-2025)

இன்றைய நாள் (22-04-2025) விசுவாவசு-சித்திரை 9-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் திருவோணம் காலை 8.26 வரை பின்பு அவிட்டம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூசம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத […]

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்..!

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. […]
Advertisement

இன்றைய ராசிபலன் (21-04-2025)

இன்றைய நாள் (21-04-2025) விசுவாவசு-சித்திரை 8-திங்கள்-தேய்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் உத்திராடம் காலை 8.34 வரை பின்பு திருவோணம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) புனர்பூசம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் […]

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்ப பெண்கள் செய்ய வேண்டியது!

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.த்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற […]

இன்றைய ராசிபலன் (18-04-2025)

இன்றைய நாள் (18-04-2025) விசுவாவசு-சித்திரை 5-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மூலம் இன்று முழுவதும். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ரோகிணி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் […]
Advertisement

ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? ஆரத்தித் தட்டில் காசு போடலாமா?

நாம் பல்வேறு தருணங்களில் ஆரத்தி எடுக்கிறோம். ஆரத்தி எடுப்பதன் தாத்பரியம் என்ன? மங்கல காரியங்களில் ஆரத்தி சுற்றினால், தட்டில் காசு போடுவது ஏன்? ‘ஆரார்த்திகம்’ என்ற சொல்லை, நமது மொழியில் ஆரத்தி என்கிறோம். தெய்வங்களின் பணிவிடைகளிலும் ஆரத்தி உண்டு. கங்கை நதிக்கு, மாலைவேளையில் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஆரத்தி எடுப்பது உண்டு. ஆலயங்களில் தீபம் மற்றும் கற்பூர ஆரத்திகள் அன்றாடம் நிகழும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீர் சிவப்பாக மாறிவிடும். இந்த நீரை தட்டில் ஏந்தி ஆரத்தி […]

இன்றைய ராசிபலன் (16-04-2025)

இன்றைய நாள் (16-04-2025) விசுவாவசு-சித்திரை 3-புதன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் அனுஷம் இன்று முழுவதும். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பரணி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது […]

இன்றைய ராசிபலன் (15-04-2025)

இன்றைய நாள் (15-04-2025) விசுவாவசு-சித்திரை 2-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 1:30 – 2:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் விசாகம் பின் இரவு 2.04 வரை பின்பு அனுஷம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அசுபதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல் படுவது நன்மையை தரும். எந்த […]
Advertisement

திருமண பாக்கியம் கொடுக்கும் மந்திரம்

திருமணம் தள்ளிப் போவதற்கு காரணமாக இருக்கும் எல்லா தடைகளையும் நீக்கி விரைவில் திருமண பாக்கியத்தை கொடுக்கும் சக்தி கீழ்க்கண்ட மந்திரத்திற்கு உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்தால் கூடிய விரைவில் திருமண பாக்கியம் உண்டாகும். “காத்யாயனீ மஹாதேவி மஹாமாயே மஹேஸ்வரி நந்தேகாப ஸீதம் தேவி பதிம் மே தாதுமர் ஹனிஸர்வ மங்கள மாங்கல்யேஸிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரயம்பகே கவுரி நாராயாணி நாமோஸ்துதே” மேற்கண்ட மந்திரத்தை தாமரை பூத்தண்டுதிரியில் ஐந்து முகம் கொண்ட விளக்கில் நெய் […]

இன்றைய ராசிபலன் (14-04-2025)

இன்றைய நாள் (14-04-2025) விசுவாவசு-சித்திரை 1-திங்கள்-தேய்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் சுவாதி இரவு 11.36 வரை பின்பு விசாகம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திரட்டாதி, ரேவதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். […]
1 25 26 27 28 29 33
Advertisement
Advertisement