Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (10-05-2025)

இன்றைய நாள் (10-05-2025) விசுவாவசு-சித்திரை 27-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் சித்திரை இன்று முழுவதும் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திரட்டாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி […]

திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்த வழிபாடு முறைகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள். கடற்கரையில் அமைந்துள்ள சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்து விட்டன. திருச்செந்தூரில் உள்ள 24 தீர்த்தங்கள் பெயர் விவரம் வருமாறு:-: 1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (09-05-2025)

இன்றைய நாள் (09-05-2025) விசுவாவசு-சித்திரை 26-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 1:30 – 2:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் ஹஸ்தம் பின்இரவு 1.45 வரை பின்பு சித்திரை சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சதயம், பூரட்டாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில […]

இன்றைய ராசிபலன் (08-05-2025)

இன்றைய நாள் (08-05-2025) விசுவாவசு-சித்திரை 25-வியாழன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் உத்திரம் இரவு 11.23 வரை பின்பு ஹஸ்தம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அவிட்டம், சதயம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு […]

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க தினமும் இருவேளை இறைவழிபாடு!

தினமும் காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். பகவானை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (05-05-2025)

இன்றைய நாள் (05-05-2025) விசுவாவசு-சித்திரை 22-திங்கள்-வளர்பிறை நல்ல நேரம் காலை 6:00 – 7:00 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் ஆயில்யம் மாலை 6.51 வரை பின்பு மகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூராடம், உத்திராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். […]

இன்றைய ராசிபலன் (03-05-2025)

இன்றைய நாள் (03-05-2025) விசுவாவசு-சித்திரை 20-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் புனர்பூசம் மாலை 6.16 வரை பின்பு பூசம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) கேட்டை, மூலம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற […]

இன்றைய ராசிபலன் (02-05-2025)

இன்றைய நாள் (02-05-2025) விசுவாவசு-சித்திரை 19-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் திருவாதிரை மாலை 6.40 வரை பின்பு புனர்பூசம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அனுஷம், கேட்டை இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (26-04-2025)

இன்றைய நாள் (26-04-2025) விசுவாவசு-சித்திரை 13-சனி-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் உத்திரட்டாதி அதிகாலை 4.17 வரை பின்பு ரேவதி பின்இரவு 2.41 வரை பின்பு அசுபதி. சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திரம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் […]

திருமண தடை நீக்கும் ராஜதுர்க்கை!!

தர்மபுரி காமாட்சி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் துர்க்கையை, ராஜதுர்க்கை என்று அழைக்கிறார்கள். இந்த அம்மனுக்கு சாத்திய மாலையை திருமண தடை உள்ளவர்களுக்கு அணிவிப்பார்கள். அவர்கள் இந்த மாலையுடன் மூன்று முறை ஆலயத்தை வலம் வந்த பிறகு, வடகிழக்கு மூலையில் உள்ள நாக கன்னியர் அருகே அந்த மாலையை ஒன்பது துண்டுகளாக்கி போட்டு விடுவார்கள். பிறகு ராஜ துர்க்கை அம்மனை மீண்டும் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இதனால் விரைவில் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.
1 23 24 25 26 27 32
Advertisement
Advertisement