Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (09-04-2025)

இன்றைய நாள் (09-04-2025) குரோதி-பங்குனி 26-புதன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மகம் பகல் 12.28 வரை பின்பு பூரம். திதி துவாதசி பின்இரவு 1.16 வரை பின்பு திரியோதசி. யோகம் இன்று பிற்பகல் 12.28 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திராடம், திருவோணம் இன்றைய ராசிபலன் :- மேஷம் […]

கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லுகிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல […]
ADVERTISEMENT

உங்கள் கனவில் இந்த 5 விஷயங்களைக் கண்டால்.. உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது!

நம் வாழ்வில் கனவுகளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. சில கனவுகள் நமது எதிர்காலம் மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகளை வழங்குகின்றன. கனவு அறிவியலில் இது தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் கனவுகளில் காணும் விஷயங்கள் நிச்சயமாக நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில வகையான கனவுகளை நல்ல சகுனங்களின் அடையாளமாகக் கருத வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்போது அந்த கனவுகள் என்னவென்று பார்ப்போம். 1. கனவில் துடைப்பத்தைப் பார்ப்பது […]

இன்றைய ராசிபலன் (07-04-2025)

இன்றைய நாள் (07-04-2025) குரோதி-பங்குனி 24-திங்கள்-வளர்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் பூசம் காலை 10.39 வரை பின்பு ஆயில்யம். திதி தசமி நள்ளிரவு 12.12 வரை பின்பு ஏகாதசி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மூலம், பூராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வேலையில் மாற்றம் […]

பைரவக் கடவுளின் மகிமை

தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர்கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும் எல்லா கிரகணங்களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கினாலே போதும்! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம். ஸ்ரீ பைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள். குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீ பைரவக் கடவுளை வணங்கலாம் பாவ விமோச்சனம் பெறலாம். ஸ்ரீ பைரவரும், தமிழ் மாதமும் தமிழ் மாதம் ஸ்ரீபைரவர் 1. சித்திரை ஸ்ரீ சண்டபைரவர் 2. வைகாசி ஸ்ரீ ருரு பைரவர் 3. ஆனி […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (06-04-2025)

இன்றைய நாள் (06-04-2025) குரோதி-பங்குனி 23-ஞாயிறு-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 3:30 – 4:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 1:30 – 2:30 நட்சத்திரம் புனர்பூசம் காலை 10.31 வரை பின்பு பூசம். திதி நவமி நள்ளிரவு 12.25 வரை பின்பு தசமி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) கேட்டை, மூலம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று முயற்சிகளில் வெற்றி […]

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம். நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான […]

இன்றைய ராசிபலன் (05-04-2025)

இன்றைய நாள் (05-04-2025) குரோதி-பங்குனி 22-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் திருவாதிரை காலை 10.47 வரை பின்பு புனர்பூசம். திதி அஷ்டமி பின்இரவு 1.07 வரை பின்பு நவமி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அனுஷம், கேட்டை இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தொழில் வியாபாரத்தில் […]
ADVERTISEMENT

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள்

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள் : 1. ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும் 2. பின் கொடி மரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும் (நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது) விழுந்து வணங்க வேண்டும். பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை, காமம், குரோதம், கோபம் போன்ற தீய குணங்களை அர்ப்பணிக்க […]

இன்றைய ராசிபலன் (04-04-2025)

இன்றைய நாள் (04-04-2025) குரோதி-பங்குனி 21-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மிருகசீருஷம் காலை 11.30 வரை பின்பு திருவாதிரை. திதி சஷ்டி அதிகாலை 3.46 வரை பின்பு ஸப்தமி பின்இரவு 2.16 வரை பின்பு அஷ்டமி. யோகம் இன்று காலை 06.09 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) விசாகம், […]
1 26 27 28 29 30 32
Advertisement
Advertisement