Skip to content
Daily Tamilnadu
சனி, 29 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (12-04-2025)

இன்றைய நாள் (12-04-2025) குரோதி-பங்குனி 29-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் ஹஸ்தம் மாலை 6.31 வரை பின்பு சித்திரை. சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சதயம், பூரட்டாதி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. […]

இன்றைய ராசிபலன் (11-04-2025)

இன்றைய நாள் (11-04-2025) குரோதி-பங்குனி 28-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் உத்திரம் மாலை 4.11 வரை பின்பு ஹஸ்தம். சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அவிட்டம், சதயம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து […]
Advertisement

பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து!!

திருக்கழுக்குன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள், வியாதிகளை போக்கும் மருந்தாக பார்க்கிறார்கள். அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்களது வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துகளும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இன்றைய ராசிபலன் (10-04-2025)

இன்றைய நாள் (10-04-2025) குரோதி-பங்குனி 27-வியாழன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூரம் பகல் 2.06 வரை பின்பு உத்திரம். திதி திரியோதசி பின்இரவு 2.33 வரை பின்பு சதுர்த்தசி. யோகம் இன்று காலை 06.05 வரை அமிர்தயோகம் பின்பு பிற்பகல் 02.06 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) திருவோணம், அவிட்டம் இன்றைய […]

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்..!

அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து […]
Advertisement

குரு பெயர்ச்சி: குருவால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயம்.. மகத்தான செல்வம்..!

குரு பெயர்ச்சி 2025: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் குரு மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த நான்கு ராசிகளுக்கும் யோகங்கள் ஏற்படும். இதனால், அவர்களின் நிதி நிலைமையும் மேம்படும். மேலும், நீண்டகாலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். இதில் உங்கள் ராசியும் உள்ளதா என்று பாருங்கள். வியாழன் பொதுவாக ஒரு வலிமையான கிரகமாகக் கருதப்படுகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த கிரகம். குரு மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். […]

இன்றைய ராசிபலன் (09-04-2025)

இன்றைய நாள் (09-04-2025) குரோதி-பங்குனி 26-புதன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மகம் பகல் 12.28 வரை பின்பு பூரம். திதி துவாதசி பின்இரவு 1.16 வரை பின்பு திரியோதசி. யோகம் இன்று பிற்பகல் 12.28 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) உத்திராடம், திருவோணம் இன்றைய ராசிபலன் :- மேஷம் […]

கோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன?

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லுகிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத்துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல […]
Advertisement

உங்கள் கனவில் இந்த 5 விஷயங்களைக் கண்டால்.. உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது!

நம் வாழ்வில் கனவுகளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. சில கனவுகள் நமது எதிர்காலம் மாறப்போகிறது என்பதற்கான அறிகுறிகளை வழங்குகின்றன. கனவு அறிவியலில் இது தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் கனவுகளில் காணும் விஷயங்கள் நிச்சயமாக நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில வகையான கனவுகளை நல்ல சகுனங்களின் அடையாளமாகக் கருத வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்போது அந்த கனவுகள் என்னவென்று பார்ப்போம். 1. கனவில் துடைப்பத்தைப் பார்ப்பது […]

இன்றைய ராசிபலன் (07-04-2025)

இன்றைய நாள் (07-04-2025) குரோதி-பங்குனி 24-திங்கள்-வளர்பிறை நல்ல நேரம் காலை 6:30 – 7:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் பூசம் காலை 10.39 வரை பின்பு ஆயில்யம். திதி தசமி நள்ளிரவு 12.12 வரை பின்பு ஏகாதசி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மூலம், பூராடம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வேலையில் மாற்றம் […]
1 26 27 28 29 30 33
Advertisement
Advertisement