×

பக்தர்களின் நோய் தீர்க்கும் மண் மருந்து!!

Link copied to clipboard!

திருக்கழுக்குன்றம் மலையைச் சுற்றி வரும்போது, வழியில் சொக்கம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. அதில் இருக்கும் மண்ணை பக்தர்கள், வியாதிகளை போக்கும் மருந்தாக பார்க்கிறார்கள்.

அந்தப் பள்ளத்தில் இருந்து மண்ணை எடுத்து, பக்தர்கள் தங்களது வாயில் போட்டுக் கொள்கிறார்கள். அந்த மண்ணில் தாமிரச்சத்து மட்டுமின்றி, எல்லாவிதமான உலோகச் சத்துகளும் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அம்மனின் அருளும் சேர்ந்திருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Posted in: ஆன்மீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

flowers for god

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்!!

பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள்…

Link copied to clipboard!
வரலட்சுமி விரதம்

வரம் அருளும் வரலட்சுமி வழிபாடு

பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முதன்மையானதாகவும் இருப்பது வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது…

Link copied to clipboard!
திருஷ்டி பரிகாரங்கள்

திருஷ்டிகளை போக்கும் வழிபாடுகள் – பரிகாரங்கள்

கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள்…

Link copied to clipboard!
யோக நரசிம்மர்

துஷ்ட சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வசக்திகள்

உலகில் இருவேறு சக்திகள் இருக்கின்றன. நல்ல, தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு நேர் எதிரான அசுரர்களும் இருந்ததை புராணங்களில் படித்திருப்பீர்கள். அதுபோல,…

Link copied to clipboard!
error: