Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஆன்மீகம்

பைரவக் கடவுளின் மகிமை

தனித்தனியாக இறைவனை வணங்க நேரம் இல்லாதவர்கள், காலங்களை நிர்ணயம் செய்பவரும் எல்லா கிரகணங்களின் அதிபதியானவருமான ஸ்ரீ பைரவர் கடவுளை வணங்கினாலே போதும்! எல்லா தோஷங்களில் இருந்தும் விடுபட்டு விடலாம். ஸ்ரீ பைரவரை வணங்குங்கள் இயல்புகள் மாறாமல் வணங்குங்கள். குல வழிபாட்டில் இருப்பவர்களும் ஸ்ரீ பைரவக் கடவுளை வணங்கலாம் பாவ விமோச்சனம் பெறலாம். ஸ்ரீ பைரவரும், தமிழ் மாதமும் தமிழ் மாதம் ஸ்ரீபைரவர் 1. சித்திரை ஸ்ரீ சண்டபைரவர் 2. வைகாசி ஸ்ரீ ருரு பைரவர் 3. ஆனி […]

இன்றைய ராசிபலன் (06-04-2025)

இன்றைய நாள் (06-04-2025) குரோதி-பங்குனி 23-ஞாயிறு-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 3:30 – 4:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 1:30 – 2:30 நட்சத்திரம் புனர்பூசம் காலை 10.31 வரை பின்பு பூசம். திதி நவமி நள்ளிரவு 12.25 வரை பின்பு தசமி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) கேட்டை, மூலம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று முயற்சிகளில் வெற்றி […]
Advertisement

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம். நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான […]

இன்றைய ராசிபலன் (05-04-2025)

இன்றைய நாள் (05-04-2025) குரோதி-பங்குனி 22-சனி-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் திருவாதிரை காலை 10.47 வரை பின்பு புனர்பூசம். திதி அஷ்டமி பின்இரவு 1.07 வரை பின்பு நவமி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அனுஷம், கேட்டை இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தொழில் வியாபாரத்தில் […]

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள்

சிவாலயத்தில் சிவனை வழிபட வேண்டிய முறைகள் : 1. ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும் 2. பின் கொடி மரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும் (நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது) விழுந்து வணங்க வேண்டும். பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை, காமம், குரோதம், கோபம் போன்ற தீய குணங்களை அர்ப்பணிக்க […]
Advertisement

இன்றைய ராசிபலன் (04-04-2025)

இன்றைய நாள் (04-04-2025) குரோதி-பங்குனி 21-வெள்ளி-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மிருகசீருஷம் காலை 11.30 வரை பின்பு திருவாதிரை. திதி சஷ்டி அதிகாலை 3.46 வரை பின்பு ஸப்தமி பின்இரவு 2.16 வரை பின்பு அஷ்டமி. யோகம் இன்று காலை 06.09 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) விசாகம், […]

இன்றைய ராசிபலன் (03-04-2025)

இன்றைய நாள் (03-04-2025) குரோதி-பங்குனி 20-வியாழன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் ரோகிணி பகல் 12.32 வரை பின்பு மிருகசீருஷம். திதி பஞ்சமி அதிகாலை 4.00 வரை பின்பு சஷ்டி முழுவதும். யோகம் இன்று காலை 06.10 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சுவாதி, விசாகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : […]

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது. 2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன். 3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன். 4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன். 5. குருபரன் : கு – அஞ்ஞான இருள், ரு – நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் […]
Advertisement

இன்றைய ராசிபலன் (02-04-2025)

இன்றைய நாள் (02-04-2025) குரோதி-பங்குனி 19-புதன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் கார்த்திகை பகல் 1.51 வரை பின்பு ரோகிணி. திதி சதுர்த்தி காலை 7.45 வரை பின்பு பஞ்சமி முழுவதும். யோகம் இன்று காலை 06.10 வரை சித்தயோகம் பின்பு பிற்பகல் 01.51 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) […]

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்!

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும். அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ. பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்: ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் […]
1 27 28 29 30 31 33
Advertisement
Advertisement