Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (03-04-2025)

இன்றைய நாள் (03-04-2025) குரோதி-பங்குனி 20-வியாழன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் ரோகிணி பகல் 12.32 வரை பின்பு மிருகசீருஷம். திதி பஞ்சமி அதிகாலை 4.00 வரை பின்பு சஷ்டி முழுவதும். யோகம் இன்று காலை 06.10 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) சுவாதி, விசாகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : […]

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது. 2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன். 3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன். 4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன். 5. குருபரன் : கு – அஞ்ஞான இருள், ரு – நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (02-04-2025)

இன்றைய நாள் (02-04-2025) குரோதி-பங்குனி 19-புதன்-வளர்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் கார்த்திகை பகல் 1.51 வரை பின்பு ரோகிணி. திதி சதுர்த்தி காலை 7.45 வரை பின்பு பஞ்சமி முழுவதும். யோகம் இன்று காலை 06.10 வரை சித்தயோகம் பின்பு பிற்பகல் 01.51 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) […]

வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டுகையில் கூற வேண்டிய மந்திரம்!

நாம் தினமும் இறைவனை வழிபட்ட பின்பே பல வேலைகளை தொடங்குகிறோம். அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும். அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ. பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்: ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய குர்மஹே ஸமேகமான் […]

இன்றைய ராசிபலன் (01-04-2025)

இன்றைய நாள் (01-04-2025) குரோதி-பங்குனி 18-செவ்வாய்-வளர்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் பரணி பகல் 3.22 வரை பின்பு கார்த்திகை. திதி திரிதியை காலை 10.04 வரை பின்பு சதுர்த்தி. யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ஹஸ்தம், சித்திரை இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று பயணங்கள் செல்ல […]
ADVERTISEMENT

தீராத நோயையும் தீர்க்கும் மருந்தீஸ்வரர் கோவில்!

மருந்தீஸ்வரர் கோவில்: தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவர் அந்த இடத்துக்குப் போனதுமே ஏதோ ஒரு விசேஷத்தை உணரலாம். கடற்கரையிலிருந்து வரும் தூய்மையான காற்று, சுற்றிலும் சூழ்ந்துள்ள மரங்களின் சுகமான தாலாட்டு, நகரின் சந்தடிகளிலிருந்து ஒதுங்கியிருக்கும் அந்த இடத்தின் அமைதி.. மருந்தீஸ்வரர் என்பது அந்தக் கோவிலுக்குப் பொருத்தமான பெயர் தான். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றாலே உடலும் மனமும் ஆரோக்கிய மாவதுபோல் உணரலாம். கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவில் மரங்களின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோவிலின் அமைதியான […]

இன்றைய ராசிபலன் (29-03-2025)

இன்றைய நாள் (29-03-2025) குரோதி-பங்குனி 15-சனி-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 9:30 – 10:30 நட்சத்திரம் உத்திரட்டாதி இரவு 8.15 வரை பின்பு ரேவதி திதி அமாவாசை மாலை 5.12 வரை பின்பு பிரதமை யோகம் இன்று இரவு 08.15 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மகம், பூரம் இன்றைய ராசிபலன் :- மேஷம் […]

அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும்

நாம் அனைவரும் கோயிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம். ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்க்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது. சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் இப்போது பார்ப்போம். தேங்காய்: தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும் பொழுது […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (28-03-2025)

இன்றைய நாள் (28-03-2025) குரோதி-பங்குனி 14-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூரட்டாதி இரவு 9.44 வரை பின்பு உத்திரட்டாதி திதி சதுர்த்ததி இரவு 7.24 வரை பின்பு அமாவாசை யோகம் இன்று முழுவதும் சித்தயோகம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ஆயில்யம், மகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று சந்திரன் சஞ்சாரம் […]

இன்றைய ராசிபலன் (27-03-2025)

இன்றைய நாள் (27-03-2025) குரோதி-பங்குனி 13-வியாழன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் சதயம் இரவு 11.01 வரை பின்பு பூரட்டாதி திதி திரியோதசி இரவு 9.23 வரை பின்பு சதுர்த்ததி யோகம் இன்று அதிகாலை 12.02 வரை மரணயோகம் பின்பு காலை 06.16 வரை சித்தயோகம் பின்பு இரவு 11.01 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம் […]
Advertisement
Advertisement