Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

மாவட்டம்

சென்னையில் நாளை (ஆக.06) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழகத்தில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், நாளை (ஆக.06) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளை (ஆக.06) ஒரு சில இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகள்: பல்லாவரம் டிவிசன்: காமாட்சி நகர், தேவராஜ் நகர், பசும்பொன் நகர், பாலாஜி […]

தமிழகத்தில் இன்று (ஆக.5) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (ஆக.05) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், கோவை, நீலகிரிக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் […]
ADVERTISEMENT

சென்னையில் நாளை (25-07-2025) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகள்:- சோழிங்கநல்லூர் பிரிவு: சீத்தலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, ஏடிபி […]

முதல்வர் ஸ்டாலின் பயணம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (ஜூலை 22) மற்றும் நாளை (ஜூலை 23) திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், மருத்துவர்கள் அவருக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, முதல்வர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்!

சென்னையில் உள்ள மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர். நாளை (ஜூலை 23) 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது கல்லூரி விருப்பங்களை ஜூலை 24 ஆம் தேதி வரை […]
ADVERTISEMENT

ஸ்டாலின் படைத்த ஒரே சாதனை: ஈபிஎஸ்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி), அரியலூரில் நேற்று (ஜூலை 15) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில், அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஈபிஎஸ் கூறியதாவது: “நாட்டு மக்களை ஏமாற்றுவதில் முதலிடத்தில் உள்ளவர் முதல்வர் ஸ்டாலின். ஸ்டாலின் தனது 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரேயொரு சாதனை தான் படைத்துள்ளார். அது, தன் மகனை எம்எல்ஏ, அமைச்சர், துணை முதல்வர் ஆக்கியதுதான்.” […]

இந்த 9 மாவட்டங்களில் இரவு 10 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் தீ விபத்து: 8 விரைவு ரயில்கள் ரத்து!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்து, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். Train Service Alert! Due to a fire incident near #Tiruvallur overhead […]
ADVERTISEMENT

சென்னையில் நாளை (05-07-2025) மின் தடை ஏற்படும் இடங்கள்!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (05.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், […]

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகள் விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா தாலுகாக்களில் மழை தொடர்கிறது. ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதேபோல், குந்தா தாலுகாவில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக, ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் […]
Advertisement
Advertisement