Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
ADVERTISEMENT

இந்தியா

15 நிமிட உணவு விநியோகச் சேவையான ‘Snacc’-ஐ மூடியது ஸ்விக்கி!

பெங்களூரு: பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே தனது 15 நிமிட துரித விநியோகச் சேவையான ‘Snacc’-ஐ மூடுவதாக அறிவித்துள்ளது. Zepto மற்றும் Blinkit போன்ற நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில், இந்த வணிகத்தில் போதிய லாபம் இல்லாததாலும் அதிகரித்து வரும் இழப்புகள் காரணமாகவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட கால வளர்ச்சி மற்றும் லாபகரமான வணிகப் பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்தச் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிற்றுண்டிகள் […]

பிப்ரவரி 25-ல் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி!

புது டெல்லி: இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாடுகளுடனான உறவை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வரும் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு மிக முக்கியமான அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி 25-ம் தேதி இஸ்ரேல் சென்றடையும் […]
ADVERTISEMENT

ஏழுமலையான் பக்தர்களுக்கு நற்செய்தி: மே மாத தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதிகளை அறிவித்தது தேவஸ்தானம்!

திருப்பதி: உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் மே மாதம் சுவாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ள பக்தர்களுக்காக, தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் அறை முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக இந்த முன்பதிவுகள் ஆன்லைனில் தொடங்குகின்றன. ஆர்ஜித சேவைகள் மற்றும் குலுக்கல் முறை மே மாதத்திற்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை போன்ற கட்டண சேவைகளுக்கான […]

EPFO: இனி UPI மூலம் PF பணம் கிடைக்கும்.. ஏப்ரல் முதல் புதிய சேவைகள்!

புது டெல்லி: இந்திய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது சுமார் 8 கோடி சந்தாதாரர்களின் நலன் கருதி, பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் புரட்சி – EPFO 3.0: தற்போது நடைமுறையில் உள்ள “EPFO 3.0” மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு […]

நிஃபா வைரஸ்: இந்தியாவுக்குப் பெரிய அச்சுறுத்தல் இல்லை – சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது உலக சுகாதார நிறுவனம்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட நிஃபா வைரஸ் பாதிப்புகள் குறித்து சர்வதேச அளவில் தேவையற்ற அச்சம் நிலவி வரும் சூழலில், உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. “இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இல்லை” என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க பாதிப்பும் சர்வதேசப் பதற்றமும்: சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பேருக்கு நிஃபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]
ADVERTISEMENT

அதிர்ச்சி.. 400 மீட்டர் தூரத்திற்கு ரூ.18,000 கட்டணம்! அமெரிக்கப் பெண்ணை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர் கம்பி எண்ணுகிறார்!

மும்பை: இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில், வெளிநாட்டுப் பெண் பயணி ஒருவரிடம் மிகக் குறைந்த தூரத்திற்குப் பல ஆயிரம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த டாக்சி ஓட்டுநர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 400 மீட்டருக்கு 20 நிமிடப் பயணம்: ஒரு நூதன மோசடி அமெரிக்காவைச் சேர்ந்த அர்ஜென்டினா அரியானோ என்ற பெண், கடந்த ஜனவரி 12-ம் தேதி வேலை […]

பட்ஜெட் பதற்றம்: பங்கு சந்தைகள் நஷ்டத்தில் முடிந்தன!

2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் முடிவடைந்தன. குறிப்பாக உலோகப் பங்குகளில் கடுமையான விற்பனை அழுத்தம் குறியீடுகளைப் பாதித்தது. வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிந்து 82,269 இல் நிலைபெற்றது. நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 25,320 இல் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் பங்கு சந்தைகள் கலவையான முடிவுகளைக் கண்டன. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.17 சதவீதம் சரிந்தது, […]

இளம் மில்லியனர்கள் பட்டியலில் சீனா, பிரிட்டனை முந்தியது இந்தியா!

இளம் தொழில்முனைவோருக்கான உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அவென்டஸ் வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் ஹுருன் இந்தியா நிறுவனம் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, 40 வயதுக்குட்பட்ட ‘சென்டிமில்லியனர்கள்’ ($100 மில்லியனுக்கும் அதிகமான செல்வம்) பட்டியலில் சீனா மற்றும் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 505 இளம் தொழில்முனைவோரில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 201 பேர் என்ற சாதனை எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கின்றனர்; இதில் குறிப்பாக […]
ADVERTISEMENT

தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக ராகேஷ் அகர்வால் நியமனம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) புதிய தலைவராக ராகேஷ் அகர்வாலை மத்திய அரசு நியமித்துள்ளது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ், 1994 ஆம் ஆண்டு பேட்ச் சேர்ந்தவர். இதுவரை NIA-வில் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக பணியாற்றியுள்ள இவர், பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் அனுபவம் பெற்றவர். மத்திய அமைச்சரவையின் (ACC) நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டது. ராகேஷ் அகர்வால் ஏற்கனவே சிறிது காலம் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இப்போது, முழு […]

ஜியோ ஐபிஓ விரைவில் வருகிறது! அம்பானி ரூ.40,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளார்!

இந்திய பங்குச் சந்தை அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஐபிஓ (IPO) வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த ஆண்டு (2026) ஒரு ஐபிஓவிற்கு தயாராகி வருகிறது. சந்தையில் இருந்து சுமார் ரூ.40,000 கோடி திரட்ட இலக்கு வைத்துள்ளது. ஜியோவின் மதிப்பு சாதனை அளவில் உயர்ந்துள்ளது! ரிலையன்ஸ் ஜியோவின் தற்போதைய மதிப்பு சுமார் $180 பில்லியன் (சுமார் ரூ.16.20 லட்சம் கோடி) என முதலீட்டு வங்கியான ஜெஃப்பெரிஸ் மதிப்பிட்டுள்ளது. நிறுவனம் தனது […]
Advertisement
Advertisement