Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2026
BREAKING
இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! சென்னையில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறதா? முழு விவரம் இதோ! கனடா பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி! அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! 15 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு!
ADVERTISEMENT

இந்தியா

வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!

2026-27-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்குகளைத் (ITR) தாக்கல் செய்வதற்கான ஜூலை 31 காலக்கெடு நெருங்குவதால், தணிக்கைக்கு உட்படாத வரி செலுத்துவோருக்குக் கடைசி வாய்ப்பாக இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. குறித்த தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் டிசம்பர் 31, 2026-க்குள் தாமதக் கட்டணத்துடன் தாக்கல் செய்ய முடியும் என்றாலும், ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதமும் நிலுவைத் தொகைக்கு வட்டியும் விதிக்கப்படும். ஜூலை 29 வரை 5.02 கோடிக்கும் […]

கேமிங் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி.. என்விடியா ‘ஜி ஃபோர்ஸ் நவ்’ வந்துவிட்டது.. திட்டங்கள் மற்றும் விலைகளின் முழு விவரங்கள்!

இந்தியாவில் உள்ள கேமிங் ஆர்வலர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’, தனது கிளவுட் கேமிங் சேவையான ‘ஜி ஃபோர்ஸ் நவ்’-ஐ நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவைகள் ஜூலை 15 ஆம் தேதி காலை 7:30 மணி முதல் முழுமையாகக் கிடைக்கத் தொடங்கின. இதன் மூலம், உங்களிடம் விலை உயர்ந்த கேமிங் கணினிகள் அல்லது மடிக்கணினிகள் இல்லாவிட்டாலும், சாதாரண சாதனங்களில் உயர் ரக கணினி விளையாட்டுகளை விளையாட முடியும். கடந்த […]
ADVERTISEMENT

ஜூன் முதல் மாருதி சுசுகி கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்வு!

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (Maruti Suzuki India), தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வாகனங்களின் விலை உயர்வை வியாழக்கிழமை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை உயர்வு விவரங்கள் பங்குச் சந்தைக்கு (Stock Exchange) மாருதி சுசுகி நிறுவனம் அளித்துள்ள அறிக்கையின்படி, இந்த விலை உயர்வு அதன் தயாரிப்பு வரிசையில் உள்ள அனைத்து […]

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை.. முழு விவரங்கள்!

மாஸ்கோ: சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவிருப்பதை மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகை செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்த அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். பயணத் திட்டம் மற்றும் முக்கியத்துவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அதிபர் புதின் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் தங்கியிருந்து பிரிக்ஸ் […]

தமிழக அரசியலில் புதிய உதயம்: தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியான வாழ்த்து!

புது டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில், முதல் முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போரில் புதிய சக்தி தேர்தல் முடிவுகள் தவெக-விற்குச் சாதகமாக வெளியாகி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக விஜய்க்கு வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க […]
ADVERTISEMENT

கேரளாவில் ‘கை’ ஓங்குகிறது: தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு – காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியைத் தாண்டியது!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) கடும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாகி வருகின்றன. தர்மடம் தொகுதியில் பரபரப்பு கேரள அரசியலின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதல்வர் பினராயி விஜயன், தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் யாரும் எதிர்பார்க்காத […]

இளநிலை நீட் தேர்வு ஹால் டிக்கெட்: நாளை (ஏப்ரல் 27) வெளியீடு – மாணவர்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே!

புது டெல்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) வரும் மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கியமான தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு குறித்துத் தேசிய தேர்வு முகமை (NTA) தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 28 லட்சம் மாணவர்கள் எதிர்பார்ப்பு இந்த ஆண்டு நீட் தேர்வை எழுத இந்தியாவெங்கும் இருந்து சுமார் […]

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அதிரடி மாற்றங்கள்: ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு அறிக்கை வெளியீடு – வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

மும்பை: இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சூழலில், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் வாலெட்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகள் போன்ற ப்ரீபெய்ட் பணப்பரிவர்த்தனைக் கருவிகளுக்கான (PPIs) புதிய வரைவு வழிகாட்டுதல்களை ஆர்.பி.ஐ தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் வங்கி அல்லாத தனியார் நிறுவனங்கள் டிஜிட்டல் வாலெட் போன்ற PPI சேவைகளை வழங்க வேண்டுமானால், இனி […]
ADVERTISEMENT

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் அதிரடி ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி – வாடிக்கையாளர் பணம் என்னவாகும்?

வங்கிக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிய புகாரில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இன்று (ஏப்ரல் 24) முதல் அதிரடியாக ரத்து செய்துள்ளது. வங்கியின் செயல்பாடுகள் பொதுநலனுக்கு எதிராகவும், வைப்புதாரர்களின் நலன்களுக்குப் பாதகமாகவும் இருந்ததால், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் வங்கிப் பணிகளை மேற்கொள்ளப் பேடிஎம் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் பணத்தைத் […]

ஒரே சார்ஜில் 320 கி.மீ. தூரம் செல்லும்.. ஓலாவின் புதிய மாடல் ஸ்கூட்டர் வெளியீடு!

முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக், இந்திய சந்தையில் மற்றொரு புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக தூரம் செல்லும் திறன் மற்றும் சிறந்த செயல்திறனை நோக்கமாகக் கொண்டு, இந்நிறுவனம் S1 X+ 5.2 kWh வேரியண்ட்டை இன்று அறிமுகப்படுத்தியது. ஒரே சார்ஜில் 320 கி.மீ. தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம்) ரூ. 1,29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விலை ஏப்ரல் 15 வரை […]
1 2 3 17
Advertisement
Advertisement