Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 14 ஜூலை 2026
BREAKING
ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து! ரயில்வே துறையில் 6,565 காலிப்பணியிடங்கள்: வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு! நியூ இந்தியா அசூரன்ஸில் 550 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்! – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சியான தமிழக மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! கப்பல் கட்டும் நிறுவனத்தில் 495 அப்ரெண்டீஸ் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 1 கடைசி நாள்! உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதி: முடிவுக்கு வரும் போர்! ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் தொடங்கும் கப்பல் போக்குவரத்து!
ADVERTISEMENT

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (23-05-2025)

இன்றைய நாள் (23-05-2025) விசுவாவசு-வைகாசி 9-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் உத்திரட்டாதி நண்பகல் 12.25 வரை பின்பு ரேவதி சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூரம், உத்திரம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று […]

இன்றைய ராசிபலன் (22-05-2025)

இன்றைய நாள் (22-05-2025) விசுவாவசு-வைகாசி 8-வியாழன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை – கௌரி நல்ல நேரம் காலை 12:30 – 1:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் பூரட்டாதி பகல் 1.49 வரை பின்பு உத்திரட்டாதி சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) மகம், பூரம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (21-05-2025)

இன்றைய நாள் (21-05-2025) விசுவாவசு-வைகாசி 7-புதன்-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் சதயம் பகல் 2.57 வரை பின்பு பூரட்டாதி சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ஆயில்யம், மகம் இன்றைய ராசிபலன் :- மேஷம் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது […]

பிரதோஷம் பிறந்த கதை!

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து கொண்டு இருந்தது. இதில் இரு தரப்பிலும் பலர் இறந்தனர். ஆனால் அசுரர் தரப்பில் இறந்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்று வந்தனர். இதற்குக் காரணம் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இவர்களுக்கு உபதேசம் செய்த மந்திரத்தால் அவர்கள் மீண்டும் உயிர் பெற்றனர். இதே போல் மரணமில்லா வாழ்வு பெற விரும்பிய தேவர்கள். பிரம்மனை நாடினர். அவர் அவர்களைத் திருமாலிடம் அழைத்து சென்றார். திருமால், “திருப்பாற் கடலைக் கடைந்து அதில் கிடைக்கும் அமிர்தத்தை […]

இன்றைய ராசிபலன் (20-05-2025)

இன்றைய நாள் (20-05-2025) விசுவாவசு-வைகாசி 6-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் அவிட்டம் மாலை 3.48 வரை பின்பு சதயம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) பூசம், ஆயில்யம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் […]
ADVERTISEMENT

நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள்!!

இறைவனின் அருளை விரைவாக பெறுவதற்கு உதவுவது நாம் ஏற்றும் தீபங்கள்தான். அதுவும் திருக்கோவில்களில் தீபம் ஏற்றுவது மிகச்சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில் திருக்கோவில்களில் நெய் தீபம் ஏற்றுவது அதிக பலனை கொடுக்கும். இதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும். மிகக் கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் […]

இன்றைய ராசிபலன் (16-05-2025)

இன்றைய நாள் (16-05-2025) விசுவாவசு-வைகாசி 2-வெள்ளி-தேய்பிறை நல்ல நேரம் காலை 9:30 – 10:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 12:00 – 1:00 மாலை 6:30 – 7:30 நட்சத்திரம் மூலம் பகல் 2.54 வரை பின்பு பூராடம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) ரோகிணி, மிருகசீரிஷம் இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் […]

தலைவிதியை மாற்றும் பிரம்மதேவன்!

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் திருப்பட்டூர் என்ற சிவ தலம் உள்ளது. சிறுகனூர் என்னும் சிறிய ஊரின் நடுவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்மதேவர் மிக பிரம்மாண்டமான அமைப்புடன் நான்கு முகங்களுடன் மஞ்சள் அலங்காரத்தில் காட்சி தருகிறார். அனைவரின் தலையெழுத்தை எழுதும் பிரம்மதேவர், ஒருமுறை சிவபெருமானை சரணடைந்து, தனது கஷ்டங்களையும், தலை எழுத்தையும் மாற்றி அருளும்படி வேண்டிக்கொண்டார். அதற்காக அவர் தேர்வு செய்து சிவலிங்கத்தை வழிபட்ட தலம் இது என்று கூறப்படுகிறது. தனது தலைவிதி […]
ADVERTISEMENT

இன்றைய ராசிபலன் (13-05-2025)

இன்றைய நாள் (13-05-2025) விசுவாவசு-சித்திரை 30-செவ்வாய்-தேய்பிறை நல்ல நேரம் காலை 7:30 – 8:30 மாலை 4:30 – 5:30 கௌரி நல்ல நேரம் காலை 10:30 – 11:30 மாலை 7:30 – 8:30 நட்சத்திரம் விசாகம் காலை 9.19 வரை பின்பு அனுஷம் சந்திராஷ்டமம் (நட்சத்திரப்படி) அசுபதி, பரணி இன்றைய ராசிபலன் :- மேஷம் : இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே […]

பணப் பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்!

ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும்பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும். இதை ஒரு வளர்பிறை ஞாயிற்றுக்கிழமையோ, அல்லது வளர்பிறை வியாழக்கிழமையோ ஆரம்பித்துச் செய்யவேண்டும். அனுமனின் சன்னிதியிலோ அல்லது ஒரு அரச மரத்தடியிலோ அமர்ந்து சொல்வது மிக நல்ல பலன்களைத் தரும். 48 முறைகளோ, […]
1 22 23 24 25 26 32
Advertisement
Advertisement