ஈரான்-இஸ்ரேல் போர்: ஈரானில் சிக்கித் தவித்த 110 மாணவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை!
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் சூழல் அதிகரித்த நிலையில், ஈரானில் சிக்கியுள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு “ஆபரேஷன் சிந்து”-ஐ தொடங்கியது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தெஹ்ரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 17 அன்று வடக்கு ஈரானில் இருந்து ஆர்மீனியாவுக்கு வந்த 110 […]