EPFO ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களுக்கு மிகவும் வசதியான சேவைகளை வழங்க ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. முன்பணக் கோரிக்கைகளுக்கான ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா இன்று அறிவித்தார். இது ஓய்வூதிய நிதி அமைப்பின் 7.4 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவின் மூலம், கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் […]