Skip to content
Daily Tamilnadu
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

ஆரோக்கியம்

சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான ஏழு முக்கிய காரணங்கள் இவை!

சமீப காலமாக, பலர் சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாறிவரும் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும்தான் இதற்குக் காரணம் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், இதற்கு வேறு சில காரணிகளும் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு, குறிப்பாக மருந்து எடுத்துக் கொண்ட பிறகும் கூட, அடிக்கடி கற்கள் உருவாகின்றன என்று விளக்கப்படுகிறது. இது தொடர்பாக ஏழு முக்கிய காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. பரம்பரை, மரபியல் சிலருக்கு அவர்களின் மரபணு காரணமாக சிறுநீரகக் கற்கள் […]

பாதங்களைப் பயமுறுத்தும் கால் ஆணி

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது. அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தருகிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. கால் ஆணி ஏற்படக் காரணம்: பாதத்தில் சிறு கொப்புளங்கள் […]
Advertisement

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்!

1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும். 2. உணவை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின் செயல்பாடானது தடைபட ஆரம்பிக்கும். 3. அதிகமாக சாப்பிடுவது மூளைத்தமனிகளை கடினமடையச் செய்து, ஞாபக சக்தியை குறைத்துவிடும். 4. அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் உடலில் உறிஞ்சாமல், ஊட்டச்சத்து குறைபாட்டை உண்டாக்கி, மூளை வளர்ச்சியை தடை செய்யும். […]

Betel Leaf: வெற்றிலையின் மருத்துவ குணங்கள்!

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் […]

வாயுத் தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு!

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம். ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களில் வாயுத் தொந்தரவு உருவாகும். முடிந்தால் அப்படியே 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம் அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம். வாயுத்தொல்லை இருப்பவர்கள் […]
Advertisement

மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) வரக் காரணம்!

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1) மூட்டழற்சி(osteo arthritis): இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற […]

பிஸ்தா பருப்பும் அதன் நன்மைகளும்!

பிஸ்தா இயல்பாக ஒரு பழமாகும், ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கின்றது. ஆரோக்கியமான இதயம் பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி […]

சிறுநீர் கற்களை கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க […]
Advertisement

இந்த இலைகளை தினமும் காலையில் சாப்பிட்டால் அந்த நோய்கள் எல்லாம் குணமாகும்..!

வேப்ப மரம் நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு பெரிய வரப்பிரசாதம். ஏனென்றால் அதன் அனைத்து பாகங்களும் – இலைகள், பூக்கள், பட்டை மற்றும் கொட்டைகள் – அனைத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, வேப்ப இலைகள் மற்றும் கொட்டைகள் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காலகட்டத்திலும் கூட, அவற்றின் தேவை கொஞ்சம் கூட குறையவில்லை. காலையில் பல் துலக்குவதும், வெறும் வயிற்றில் வேப்பிலையை மென்று சாப்பிடுவதும் பல நன்மைகளைத் தரும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. தோல் […]

இரவில் தாமதமாக தூங்கினால்.. உங்கள் உடலில் ஏற்படும் 5 பயங்கரமான மாற்றங்கள்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திரைகளுக்கு முன்னால் அனைவரும் செலவிடும் நேரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. அலுவலகங்களில் உள்ள கணினிகளாக இருந்தாலும் சரி, அனைவரிடமும் உள்ள ஸ்மார்ட்போனாக இருந்தாலும் சரி, எந்த நேரமும் திரைகளுக்கு முன்னால் செலவிடுகிறார்கள். பலர் தாமதமாக விழித்திருந்து, குறிப்பாக இரவில், தங்கள் ஸ்மார்ட்போன்களை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இருப்பினும், இந்தப் பழக்கம் உடலில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. ஹார்மோன் சமநிலையின்மை இரவில் தாமதமாகத் […]
Advertisement
Advertisement