தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் புதிய ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள்: அரசு அதிரடி அரசாணை – குரூப்-2A தேர்வு மூலம் நிரப்ப முடிவு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ (Computer Operator) என்ற புதிய பணியிடத்தைத் தோற்றுவித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்தப் புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது, கணினித் துறை பட்டதாரிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசாணையின் முக்கிய அம்சங்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இந்த ‘கம்ப்யூட்டர் ஆபரேட்டர்’ பணியிடங்கள் நேரடி நியமன முறை மற்றும் பணிமாற்றல் முறை ஆகிய […]