தமிழகத்தில் நாளை (டிசம்பர் 28) துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்ட உள்ளது. அத்தகைய பகுதிகளை பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
மதுரை:
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி,பணப்பட்டி பகுதி, கொத்தவாடி, அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம்
வீரபாண்டி:
டோம்புச்சேரி, வீரபாண்டி, வயல்பட்டி, பிசி.பட்டி
அருள்புரம்:
கணபதிபாளையம், சென்னிமலைபாளையம், பஞ்சங் காட்டு பாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம் புதூர், குங்கும பாளையம்