தமிழ்நாடுமாவட்டம்

இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமல்..!

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக இயற்கை சூழலுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று (மே 7) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு, இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் https://epass.tnega.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty two + = 59

Back to top button
error: