அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற...
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் கடும் நஷ்டத்துடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் சரிந்து 66,230 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 19,742 ஆக இருந்தது....
கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...
இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜேஇஇ முதன்மை...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்துள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ஒருநாள் உலக கோப்பை தொடர் சர்வதேச அளவிலான 10 அணிகளுக்கு இடையே...
பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய கருத்துகளை தெரிவித்தார். இதன்போது பேசிய அவர், அதன் கட்டுமானத்தில் இந்தியா பெருமை கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்தியாவின் பயணம் 75...
மகளின் முதல் பிறந்தநாளுக்கு நம்பமுடியாத பரிசை வழங்க நினைத்த தந்தை நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். அந்த நிலத்தை மகளின் பெயரில் பதிவு செய்தார். ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் மதனப்பள்ளியை...
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தலைமை தேர்தல் கமிஷனர் நியமன மசோதா உள்ளிட்ட நான்கு முக்கிய மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற...
நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தலை நடத்துவதற்காகவும், தேர்தல் செலவினங்களைக் குறைப்பதற்காகவும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது....
மத்திய அரசு அறிமுகம் செய்த அதி விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில், ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா மற்றும் ஏசி உள்ளிட்ட அம்சங்களை...