சென்னையில் இன்று (செப்.29) ஆபரணத் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கும்...
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பௌர்ணமியன்று அன்று கிரிவலம் நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இன்று (செப்.29) திருவண்ணாமலை மாவட்டத்தில் பௌர்ணமி கிரிவலம் நடப்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின்...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. அதன்படி...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று (செப்.28) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர்...
நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை திரும்பப்...
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை மறுநாள் (செப்.29) கோயம்புத்தூர், மானாமதுரை உள்ளிட்ட துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு...
தமிழக கடலோர பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதாவது, இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும்...
தமிழகத்தில் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்”, செப்டம்பர், 15 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே...
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து, வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஊக்குவிக்கும் நோக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டம் ஒன்றை நடப்பு ஆண்டு முதல் அறிமுகப்படுத்தினார். அதாவது, அரசு பள்ளியில் பயிலும்...