விளையாட்டு

RCB vs KKR: ஐபிஎல்லில் மற்றொரு சுவாரஸ்யமான போட்டி.. டாஸ் வென்ற கொல்கத்தா..!

ஐபிஎல் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா இறுதி அணியில் பந்துவீச்சாளர் குசுத் ராய் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான வீரர் அங் கிரிஷ் ரகுவன்ஷிக்கு இன்று கொல்கத்தா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த போட்டியின் மூலம் ரகுவன்ஷி ஐபிஎல் தொடரில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

மறுபுறம், பெங்களூரு அணியில் எந்த மாற்றமும் இல்லை. இந்த போட்டியில் இதுவரை பெங்களூரு அணி 2 ஆட்டத்தில் விளையாடி 1 வெற்றியும், கொல்கத்தா அணி 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty eight + = 76

Back to top button
error: