மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் கடும் பாதிப்பு: ஆகாஷா ஏர்லைன்ஸின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
மும்பை: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே அதிகரித்துள்ள போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகள் உட்படப் பல நாடுகளுக்கான சர்வதேச விமான சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் இந்த அசாதாரணமான பதற்றமான சூழல், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்தியாவின் முன்னணி பட்ஜெட் விமான நிறுவனமான ஆகாஷா ஏர்லைன்ஸ் தனது சேவைகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை […]