மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்: ஏவுகணைத் தாக்குதலால் இண்டிகோ, ஏர் இந்தியா விமானச் சேவைகள் ரத்து!
புது டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் அணுசக்தி விவகாரம் தொடர்பான போட்டி, இன்று காலை முதல் கடுமையான போராக மாறியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஏவுகணைகள் மூலம் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் திடீர் போர்ப் பதற்றத்தால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்திய விமானச் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெற்கு […]