Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
ADVERTISEMENT

செய்திகள்

ஐபோன்கள் ஏன் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை..? இதோ முக்கிய காரணங்கள்!

உலகளவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஐபோன். அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டாலும், ஐபோன்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை. இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அதிக தொழிலாளர் செலவுகள் அமெரிக்காவில் தொழிலாளர் செலவுகள் சீனா, வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை விட மிக அதிகம். ஐபோன் தயாரிப்பதற்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களின் சம்பளம் மற்றும் பிற செலவுகள் அமெரிக்காவில் அதிகம். இது உற்பத்திச் செலவை வெகுவாக அதிகரிக்கும். திறமையான […]

பீகாரில் பலத்த காற்று, ஆலங்கட்டி மழை.. மின்னல் தாக்கி 13 பேர் பலி..!

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. மின்னல் தாக்கத்தால் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பெகுசராய் மற்றும் தர்பங்கா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். மதுபனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். சமஸ்திபூரில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 லட்சம் […]
ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட கலெக்டர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். எனவே அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் […]

CSK vs PBKS: சென்னை அணி தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வி!!

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) நேற்று இரவு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இது சென்னையின் தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும், அதே நேரத்தில் பஞ்சாபின் மூன்றாவது வெற்றியாகும். சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சென்னை அணி மிகப்பெரிய ஸ்கோரைத் துரத்த வேண்டிய அழுத்தத்தில் சிக்கி தோல்வியடைந்தது. இதனால், பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 220 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட […]

அமெரிக்கா-சீனா: சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. மொத்தம் 104 சதவீதம் வரிவிதிப்பு..!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. சீனா பின்வாங்கவில்லை என்றால் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று டிரம்ப் மூன்று நாட்களாக எச்சரித்து வருகிறார். அதன்படி, அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரிகளை 104 சதவீதம் அதிகரித்து மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். இவை ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை செயலாளர் அறிவித்தார். சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி வரிகளின் ஒரு பகுதியாக சீனா மீது 54 சதவீத வரிகளை […]
ADVERTISEMENT

CSK vs PBKS: சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி அபாரமான ஸ்கோரைப் பெற்றது. மகாராஜா யதுவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்காக, பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 7 பவுண்டரிகள் […]

IPL 2025: இன்று மும்பை – பெங்களூரு அணிகள் மோதும் போட்டி.. அணியில் களமிறங்கும் பும்ரா..!

ஐபிஎல் 2025 இன் ஒரு பகுதியாக இன்று திங்கட்கிழமை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற மும்பை அணி, தற்போது தொடர் தோல்விகளால் தத்தளித்து வருகிறது. இதன் மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது. மறுபுறம், ஆர்சிபி தொடர்ச்சியான வெற்றிகளுடன் எழுச்சியில் உள்ளது. விளையாடிய […]

உங்கள் PAN கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற வேண்டுமா? இதோ வழிமுறைகள்

நிரந்தர வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக இருந்து வருகிறது. எனவே, நீங்கள் PAN கார்டில் பிழைகளைச் சரிபார்த்து, பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது ஆன்லைனில் பான் கார்டில் உள்ள புகைப்படம் மற்றும் கையொப்பத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பதைப் பார்ப்போம். முதலில், NSDL ன் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு […]
ADVERTISEMENT

பிரதமர் மோடியின் போலி வாக்காளர் அட்டை.. அதை உருவாக்கியது யார்?

ChatGPT பயன்பாட்டுக்கு வந்த பிறகு சிலரின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. சைபர் குற்றவாளிகள் ChatGPT-ஐ அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பல சைபர் மோசடிகளைச் செய்து சாதாரண மக்களின் வாழ்க்கையை அழித்து வருகின்றனர். இதேபோல், படித்தவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கி, தாங்கள் சந்தித்த மோசடியைப் பற்றி வெளிப்படையாகக் கூற முடியாமல் தவிக்கின்றனர். சைபர் குற்றவாளிகளால் Chat GPT தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அதை தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் கூட […]

CSK vs DC: சென்னை மீண்டும் தோல்வி… டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி..!

ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த அணியாக அறியப்படும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு இந்த சீசன் சிறப்பாக அமையவில்லை. இன்று டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவும் நம் சொந்த மண்ணில். 184 ரன்கள் என்ற இலக்கை துரத்த சிஎஸ்கே அணியால் முடியவில்லை. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்துகளில் 30 […]
1 30 31 32 33 34 37
Advertisement
Advertisement