EPFO: இனி UPI மூலம் PF பணம் கிடைக்கும்.. ஏப்ரல் முதல் புதிய சேவைகள்!
புது டெல்லி: இந்திய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது சுமார் 8 கோடி சந்தாதாரர்களின் நலன் கருதி, பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மொபைல் செயலியை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் புரட்சி – EPFO 3.0: தற்போது நடைமுறையில் உள்ள “EPFO 3.0” மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு […]