மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13ம் தேதி முதல் துவங்குகிறது.
இதனிடையே, மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை ஆகியவை இன்று முதல் வழங்கப்படவுள்ளது.