தமிழ்நாடுமாவட்டம்

ஈரோடு: நாளை (டிச.19) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 19) செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. எனவே நாளை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் :

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல் பகுதி.

சத்தியமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் 

வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைகடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசகுட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம் மற்றும் கொங்கு நகர்.

பெரிய கொடிவேரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள் 

பெரியகொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிபுதூர், டி.ஜி.புதூர், ஏழூர் மற்றும் கொண்டப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety − = eighty three

Back to top button
error: