மத்திய கிழக்கு போர் பதற்றம்: உயரும் விமான எரிபொருள் விலை – பயணிகளுக்கு கூடுதல் கட்டணச் சுமை!
புது டெல்லி: மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல், உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் நேரடி விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் (ATF) விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்த விலை ஏற்றத்தைச் சமாளிக்க, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்களை உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளன. மார்ச் 12 முதல் […]