விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி!
எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும்! ஆம், உண்மைதான்!
டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania].
மிகவும் ஆபத்தானது :
பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின் விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

உண்மை என்ன ?
இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான்!
ரசாயன மாற்றம் :
இந்த ஏரியில் எப்பொழுதும் நீரின் pH லெவல் 9 முதல் 10.5 [அதிகப்படியான basic alkalinity] ஆக இருக்கும். எனவே தான் இந்த ஏரியில் விழும் அனைத்தும் எகிப்திய மம்மி போல பாதுகாக்கப்பட்டு விடுகிறது. அது கல்லாக மாறிய தோற்றத்தை குடுக்கின்றது.
How do you react to this story?
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
0 Comments