Skip to content
Daily Tamilnadu
புதன், 26 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
ADVERTISEMENT

செய்திகள்

மாணவர்களுக்கு நல்ல செய்தி.. HDFC வங்கி வழங்கும் ரூ.75 ஆயிரம் உதவித்தொகை.. தகுதி, விண்ணப்பம், முழுமையான விவரங்கள் இதோ!

நிதி ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு HDFC வங்கி ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் முதுகலை வரையிலான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது. இதற்காக, ECSS உதவித்தொகை 2025-26க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு உதவி வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 75,000 வரை நிதி உதவி கிடைக்கும். எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். HDFC […]

பங்குச் சந்தை இன்று (ஜூலை 22) சரிவுடன் முடிந்தது!

ஐடி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்ட கடுமையான விற்பனை அழுத்தத்தால் இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் முடிந்தது. இன்று, சென்செக்ஸ் 542.47 புள்ளிகள் (0.66 சதவீதம்) சரிந்து 82,184.17 புள்ளிகளிலும், நிஃப்டி 157.80 புள்ளிகள் (0.63 சதவீதம்) சரிந்து 25,062.10 புள்ளிகளிலும் நிறைவடைந்தது. ஐடி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் காரணமாக சந்தை அதன் ஆரம்ப லாபத்தைத் தக்கவைக்க முடியவில்லை. டிரென்ட், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், […]
ADVERTISEMENT

பிரிட்டனுடன் இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம்… மலிவாகக் கிடைக்கும் பொருட்கள் இவைதான்!

இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், பல பொருட்களை இந்திய நுகர்வோருக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தையும் முதலீட்டையும் கணிசமாக அதிகரிக்கும். எந்தெந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்? இந்த ஒப்பந்தத்தின் கீழ், கார்கள், சாக்லேட்டுகள், ஸ்காட்ச் விஸ்கி, குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பிஸ்கட் போன்ற பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரிகள் […]

சென்னையில் நாளை (25-07-2025) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் தடை ஏற்படும் பகுதிகள்:- சோழிங்கநல்லூர் பிரிவு: சீத்தலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, ஏடிபி […]

மூத்த குடிமக்களுக்கான அடல் ஓய்வூதியத் திட்டம்.. மாதம் ரூ.210 வைப்புத்தொகை மட்டுமே.. ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம்..!

மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறந்த திட்டம்.. ஓய்வு பெற்ற பிறகும் நீங்கள் அதிக மொத்த வருமானத்தைப் பெறலாம். வயதான காலத்தில் வருமானம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அடல் ஓய்வூதிய யோஜனா ஒரு சிறந்த திட்டமாகும். மத்திய அரசு இந்தத் திட்டத்தை 60 வயதுக்கு மேற்பட்ட ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும், அவர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு குடிமகனும் […]
ADVERTISEMENT

லண்டன் சென்றடைந்தார் பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு நேற்று (ஜூலை 23) மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை லண்டன் சென்றடைந்தார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவுக்கும், அந்தந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதாகும். முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்த பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸையும் சந்தித்து கலந்துரையாட […]

சீன குடிமக்களுக்கு இந்திய சுற்றுலா விசா.. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரீன் சிக்னல்..!

சீன குடிமக்களுக்கு சுற்றுலா விசா வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. விசா வழங்கும் நடைமுறை நாளை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவுக்கு வருகை தர சீன குடிமக்கள் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2020 ஆம் ஆண்டில், கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உலகளவில் சுற்றுலா விசாக்களை வழங்குவதை நிறுத்தியது. பின்னர் […]

யூடியூபர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. 11 ஆயிரம் யூடியூப் சேனல்கள் நீக்கம்..!

தொழில்நுட்ப நிறுவனமான கூகிள், அதன் வீடியோ தள செயலியான யூடியூபிலிருந்து கிட்டத்தட்ட 11,000 யூடியூப் சேனல்களை நீக்கியுள்ளது. உண்மைகளைத் திரித்து, பல்வேறு நாடுகளுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூகிள் தெரிவித்துள்ளது. அகற்றப்பட்ட சேனல்களில் பெரும்பாலானவை சீனா (சுமார் 7,700) மற்றும் ரஷ்யா (2,000 க்கும் மேற்பட்டவை) ஆகியவற்றிலிருந்து வந்தவை. சீன சேனல்கள் இந்தியாவில் உள்ள சீன மக்கள் குடியரசுக் கட்சி […]
ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலின் பயணம் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று (ஜூலை 22) மற்றும் நாளை (ஜூலை 23) திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், மருத்துவர்கள் அவருக்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, முதல்வர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று துவக்கம்!

சென்னையில் உள்ள மாதவரம் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது. இந்த சிறப்பு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் கலந்து கொள்கின்றனர். நாளை (ஜூலை 23) 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது கல்லூரி விருப்பங்களை ஜூலை 24 ஆம் தேதி வரை […]
1 20 21 22 23 24 37
Advertisement
Advertisement