பாதுகாப்பான முதலீடு.. அதிக லாபம்! தபால் அலுவலகத்தின் ‘டாப் 5’ சேமிப்புத் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
சாதாரண மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்யும் போது, முதலாவதாகப் பார்ப்பது அதன் பாதுகாப்பையும், இரண்டாவதாக அதிலிருந்து கிடைக்கும் லாபத்தையும்தான். இந்த இரண்டையும் ஒருசேர வழங்கும் இடமாகத் தபால் அலுவலகங்கள் (Post Office) விளங்குகின்றன. மத்திய அரசின் நேரடி உத்தரவாதம் இருப்பதால், இதில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு எவ்வித ஆபத்தும் இல்லை. தற்போது வங்கிகளை விடக் கூடுதலாக 7% முதல் 8.2% வரை வட்டி விகிதங்களை வழங்கும், குறிப்பாகப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான […]