×

இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Link copied to clipboard!

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி கோவில்களில் நடைபெறும் குடமுழுக்கு மற்றும் பிற சிறப்பு ஆராதனைகளுக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது இயல்பு. அந்த சமயங்களில், எந்த ஒரு அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

Advertisement

அந்த வகையில், ஏப்ரல் 8 ஆம் தேதி புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோயில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்ரா அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 26 அன்று வேலை நாள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

INDIA WEATHER RAIN

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக…

Link copied to clipboard!
Chennai Rain Alerts

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி…

Link copied to clipboard!
error: