வேலைவாய்ப்பு

TNPSC: குரூப் 4-ல் 6,244 காலியிடங்கள்.. விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி குரூப் 4 போட்டித்தேர்வு மூலம் 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் http://tnpsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குரூப் 4-க்கான எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மாநிலம் முழுவதும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம் தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://drive.google.com/file/d/1PgkXVUrV9F7PCi-f_LHTfOlx8SY-c47h/view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ five = eight

Back to top button
error: