வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை.. 541 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பாரத ஸ்டேட் வங்கி ஆனது புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 541 புரொபேஷனரி அதிகாரி (Probationary Officers) காலியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sbi po job notification 2025

மொத்த காலியிடங்கள் :

Probationary Officers – 541 பணியிடங்கள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC – ரூ.750/-

மற்றவர்கள் – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செயல்முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Preliminary, Main Examination மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.07.2025 க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – https://sbi.co.in/documents/77530/52947104/1_Detailed_Adv.2025_23.06.2025.pdf/54ca0942-3de1-afc4-45e8-f679fc552e7b?t=1750741324277

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Back to top button
error: