வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்த எஸ்பிஐ..!
பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ, வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த கடன் விகிதங்கள் புதிய வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்குப் பொருந்தும் என்று கூறியுள்ளது. இவை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50 சதவீதம் முதல் 8.45 சதவீதம் வரை இருந்தன. ஆனால் சமீபத்திய அதிகரிப்புடன், அவை 7.50 […]