AI உலகில் தீபிகா படுகோன்: மெட்டாவின் புதிய குரல்!
புதுடெல்லி, அக்டோபர் 17: தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. கூகுள், ஓபன் AI, மெட்டா மற்றும் எக்ஸ் (X) போன்ற முன்னணி நிறுவனங்கள், AI தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், மெட்டா நிறுவனம், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் கைகோர்த்துள்ளது. இதன் விளைவாக, மெட்டாவின் AI சாட்பாட்களில் இனி தீபிகா படுகோனின் குரல் ஒலிக்கும். இந்த அம்சம், இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments