நிஃபா வைரஸ்: இந்தியாவுக்குப் பெரிய அச்சுறுத்தல் இல்லை – சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது உலக சுகாதார நிறுவனம்!
இந்தியாவில் கண்டறியப்பட்ட நிஃபா வைரஸ் பாதிப்புகள் குறித்து சர்வதேச அளவில் தேவையற்ற அச்சம் நிலவி வரும் சூழலில், உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இந்தியாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. “இந்தியாவில் நிஃபா வைரஸ் பரவல் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இல்லை” என்று அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க பாதிப்பும் சர்வதேசப் பதற்றமும்: சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பேருக்கு நிஃபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]