ஒரு கப் கிராம்பு டீ.. பல பிரச்சனைகளுக்கு தீர்வு!
நாம் உண்ணும் உணவு எவ்வளவு முக்கியமோ, அதை உடல் சரியாக ஜீரணிப்பதும் முக்கியம். பலர் வயிறு உப்புசம், வாயு உருவாதல் மற்றும் சாப்பிட்ட பிறகு அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் அதிகம் உள்ள உணவை உண்ணும்போது இந்தப் பிரச்சனை மிகவும் மோசமாகிறது. இருப்பினும், நம் சமையலறையிலேயே இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு எளிய தீர்வு உள்ளது. அதாவது, கிராம்புகளால் செய்யப்பட்ட தேநீர். இந்திய பாரம்பரியத்தில், உணவுக்குப் பிறகு சோம்பு மெல்லுவது வழக்கம். இருப்பினும், […]