ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 7...
இந்திய ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஹைபிரிட் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. கொரோனாவின் பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்து...
கடந்த மே 16 ஆம் தேதி ரூ. 2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி ரூ. 2000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய செப்டம்பர் 30-ம் தேதி வரை...
இம்மாத இறுதியுடன் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைகிறது. ரூ.2 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டிக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் புழக்கத்தை...
நாடு முழுவதும் மேலும் ஒன்பது அதிவேக வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்களை மெய்நிகர் முறையில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழகத்தில் மேலும் இரண்டு...
நாட்டின் 11 மாநிலங்களில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை...
நான்கு மாதங்களுக்கும் மேலாக இரு சமூகத்தினரிடையே இடையிலான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இணைய சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. குக்கி மற்றும் மெய்ட் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மே...
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர்....
நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்...
தீபாவளி பண்டிகையின் போது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது பட்டாசுகள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும்...
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற...
இந்திய பங்குச் சந்தைகள் இன்றும் கடும் நஷ்டத்துடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 570 புள்ளிகள் சரிந்து 66,230 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 19,742 ஆக இருந்தது....
கியா இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் விலையை அக்டோபர் 1 முதல் 2 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. ஆரம்ப நிலை மாடலான சொனட்...