இந்தியாவணிகம்

லாபத்தில் முடிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்வு..!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்று லாபத்தில் தொடங்கிய சந்தைகள் விரைவில் நஷ்டத்தில் மாறியது. பிறகு அது மீண்டும் லாபத்தில் மாறியது.

இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்வுடன் 74,228ல் நிறைவடைந்தது. நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 22,515 புள்ளிகளில் நிலைத்தது.

பிஎஸ்இ சென்செக்ஸ்

அதிக லாபம் ஈட்டியவர்கள்:

ஹெச்டிஎஃப்சி வங்கி (3.06%), டைட்டன் (1.98%), டெக் மஹிந்திரா (1.74%), ஏசியன் பெயிண்ட்ஸ் (1.72%), டிசிஎஸ் (1.41%).

அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள்:

பாரத ஸ்டேட் வங்கி (-1.52%), பார்தி ஏர்டெல் (-1.44%), JSW ஸ்டீல் (-1.01%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-0.96%), ஐடிசி (-0.60%).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty two − 35 =

Back to top button
error: