தமிழ்நாடுமாவட்டம்

தைப்பூசத்தை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மலர் சந்தைகளில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகைப்பூ 3 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஆயிரத்து 700 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தேவை அதிகரிப்பால் பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − = eight

Back to top button
error: