இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினமே விளவங்கோடு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

Chief Election Commissioner Rajiv Kumar addresses 1680115737648 1680115876158 1680115876158

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மார்ச் 20-ஆம் தொடங்கும் வேட்பு மனுத் தாக்கல் மார்ச் 27-ம் தேதி கடைசி என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifty seven + = fifty eight

Back to top button
error: