மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை
மகாலக்ஷ்மி என்பவள் செல்வத்திற்கும், தனத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் உரிய கடவுள். ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மனைவியான இவர் “திருமகள்” என்றும் போற்றப்படுகிறாள். தீபாவளியும், சரத் பூர்ணிமா என்கிற கொஜகிரி பூர்ணிமா என்கிற பண்டிகைகள் மஹா லக்ஷ்மிக்கு பூஜை செய்யும் வகையில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மகாலக்ஷ்மி ஸ்லோகத்தினால் என்ன நன்மை ஒரு ஊரில் ஒரு ஏழை பிராமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள். வறுமை அவர்களை வாட்டிய நிலையில் நான்கு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகுந்த இன்னல்களுக்கிடையே போராடிக் கொண்டிருந்தார்கள். நான்கு […]