ஐ.பி.எல். 2026: கொல்கத்தா பந்துவீச்சில் நிலைகுலைந்த டெல்லி – நிசாங்காவின் போராட்டத்திற்கு பலன் கிடைக்குமா?

By Web Admin |
Advertisement

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பதும் நிசாங்கா மட்டும் அரைசதம் அடித்து நிலைத்து விளையாட, மற்ற வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சிற்குச் சாதகமாக உள்ள இந்த ஆடுகளத்தில் 143 ரன்கள் என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு எளிதாக இருக்குமா அல்லது டெல்லி பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement
Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement