உருளைக்கிழங்கு அழகு குறிப்பு கருவளையத்திற்கு : கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைக்கு உருளைக்கிழங்கு தீர்வாகிறது. உருளைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றை குளிர்ந்த நீரில் ஒரு மணிநேரம் வரை ஊறவைக்கவும். பின்பு இந்த...
மீன் சாப்பிடும் போதெல்லாம் தயிரை சாப்பிடக் கூடாது எனப் பெரியவர்கள் கூறி நாம் கேட்டுள்ளோமே அது ஏன் தெரியுமா? ஆதி காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தப் பொருளுடன் சாப்பிட வேண்டும்,...
முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில், நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. உடல் வீக்கத்தைக் கட்டுபடுத்தி,பல வியாதிகளை...
முந்தைய காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன. ஆனால் பல ரகங்கள் மறைந்து விட்டன. நமக்கு தெரிந்த நெல் வகைகள் பொன்னி, பாஸ்மதி பெரும்பாலும் இந்த இரண்டு அரிசி வகைகளையே...
கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. என்ன சத்து? கார்போ ஹைட்ரேட், புரதம்,...
தினமும் குளிப்பது அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகும். குளிப்பது நமது சுத்தத்திற்காக மட்டுமே என்று கருதப்படுகிறது. ஆனால் குளித்தால் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? நன்மைகள் :...
குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிற குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால்...
இந்த நாட்களில் அசைவம் சாப்பிடும் போக்கு அதிகரித்துள்ளது. வாரத்தில் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் உண்டு. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டிறைச்சி, சிக்கன் கடைகளுக்கு அருகில் கியூவில் நிற்க வேண்டிய நிலை உள்ளது....
ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கறிவேப்பிலைக்கு உண்டு. வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு அருமருந்து. கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதால் இன்சுலின் தேவை குறையும். உணவாக உட்கொள்ளும் மாவுப் பொருள்களை குளுகோசாக மாற்றி...
கரிசலாங்கண்ணி ஒரு கற்பகமூலிகையாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுரையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும்...