பங்குச்சந்தை: சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வு

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் முடிவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 72,500 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 32 புள்ளிகள் உயர்ந்து 21,983 புள்ளிகளில் நிலைத்தது.

பிஎஸ்இ சென்செக்ஸ்

 

அதிக லாபம் ஈட்டியவர்கள்:

இண்டஸ் இண்ட் வங்கி (1.81%), மஹிந்திரா மற்றும் மஹிந்திரா (1.73%), ஏசியன் பெயிண்ட்ஸ் (1.13%), நெஸ்லே இந்தியா (1.12%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (1.07%).

 

அதிக நஷ்டம் அடைந்தவர்கள்:

டாடா மோட்டார்ஸ் (-0.73%), டிசிஎஸ் (-0.59%), பார்தி ஏர்டெல் (-0.57%), ஐடிசி (-0.51%), ஹிந்துஸ்தான் யூனிலீவர் (-0.42%).

 
 
Exit mobile version